/* */

வையம்பட்டியில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

வையம்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வையம்பட்டியில் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
X

கூட்டத்தில் பங்கேற்ற உணவு வணிகர்களுக்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் வையம்பட்டி உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். இதில் உணவுக் கலப்படம் இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது பற்றியும் கலப்பட பொருட்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றியும் ரமேஷ்பாபு எடுத்துக் கூறினார். இந்த கூட்டத்தில் வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த உணவு வணிகர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

Updated On: 19 Jun 2022 12:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்