/* */

திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம்

திருச்சி அருகே பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருச்சி: பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 12 அதிவிரைவு படை வீரர்கள் காயம்
X

தேவர் ஜெயந்தியை முன்னிட்டுபாதுகாப்புக்கு சென்று விட்டு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கடலூருக்கு திரும்பினார். அவருக்கு பின்னால் பாதுகாப்புக்குசெல்லும் அதிவிரைவுப்படை வீரர்களும் சென்றனர்.அப்போது அதிவிரைவுப்படை வீரர்கள் 12 பேர்வந்த வேன் மதுரை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மருங்காபுரி கல்லுப்பட்டி அடுத்த ஆண்டிப்பட்டி விலக்கு அருகே வந்தபோது டிரைவரின்கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 12 பேரும் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடம்சென்ற துவரங்குறிச்சி போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பாலசுப்ரமணியன் (வயது34), ராம்குமார் (வயது27) ஆகிய 2 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 31 Oct 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?