/* */

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது பால் வேன் மோதிய சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
X

விபத்தில் காயம் அடைந்தவரை ஆம்புலன்சில்  ஏற்றினர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா தீராம்பாளையத்தில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு பால்வாகனம் சென்றது. இந்த வாகனம் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அழகியமனவாளம் கைகாட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பவர் சம்பவம் இடத்திலேயே இறந்தார். இருசக்கர பின்னால் அமர்த்திருந்த உளுந்தங்குடி வடக்குதோட்டம் சேர்ந்த ராஜமாணிக்கம்(வயது 50) என்பவர் கடுமையான காயங்களுடன் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் விபத்துகுறித்து விசாரணை செய்து இறந்தவரின் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 9 Sep 2022 12:23 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  2. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  3. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  4. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  7. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  8. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  9. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  10. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...