/* */

திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் 6 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை
X

திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் யானைகளுக்கு நடந்த கொரோனா பரிசோதனை.

சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் வன உயிரியல் பூங்காக்களில் உள்ள பல்வேறு விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனத்துறை மருத்துவர்கள் சார்பில் இந்தப் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் விலங்குகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர். பாளையத்தில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது.

அங்கு உள்ள ஆறு யானைகளுக்கு வன கால்நடை மருத்துவர் சுகுமார் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தார். யானைகள் மறுவாழ்வு மையத்தில் உள்ள ஆறு யானைகளான மலாச்சி, இந்து, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமீலா என பெயரிடப்பட்டுள்ள யானைகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Jun 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா