/* */

திருச்சி மாவட்ட பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793 பேர் போட்டி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட பேரூராட்சிகளின் 214 பதவியிடங்களுக்கு 793  பேர் போட்டி
X

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 216. ஆக 216 பதவியிடங்களுக்கு 890 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 5 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 90 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து 214 பதவியிடங்களுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் 793 வேட்பாளர்கள் இறுதி பட்டியலில் உள்ளனர்.



Updated On: 7 Feb 2022 3:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...