/* */

சமயபுரம் மாரியம்மன் கோவில்- கட்டுப்பாடு தளர்வால் பக்தர்கள் குவிந்தனர்

கொரோனா கட்டுப்பாடு தளர்வால் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

சமயபுரம் மாரியம்மன் கோவில்- கட்டுப்பாடு தளர்வால் பக்தர்கள் குவிந்தனர்
X

தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று சமயபுரம் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது திருச்சிமாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில். தை 3வது வெள்ளிக்கிழமை என்பதால் இன்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

ஏற்கனவே கடந்த மாதம் 6ம் தேதியில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா பரவலை தடுப்பதற்காக வழிபாட்டு தலங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த தடை கட்டுப்பாடுகளில் இருந்து தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டு இருப்பதால் இன்று சமயபுரம் மாரியம்மன்கோவிலில் பக்தர்கள் ஏராளமான அளவில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 Feb 2022 7:47 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?