/* */

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை: ரூ.1 கோடி பணம், 2 கிலோ தங்கம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியலில் காணிக்கை மூலம் ரூ.1 கோடி பணமும், 2 கிலோ தங்கமும் கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை: ரூ.1 கோடி பணம், 2 கிலோ தங்கம்
X
காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள பக்தர்கள். 

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல்கள் மூலம் பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். ஆனால், இந்த மாதம் பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் 3-வது முறையாக நேற்று கோவில் இணை ஆணையர் கல்யாணி மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலில் உள்ள 26 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில், பத்தர்களின் காணிக்கையாக ரூ.1 கோடியே 5 லட்சத்து, 17 ஆயிரத்து 705-ம், தங்கம் 2 கிலோ 211 கிராமும், வெள்ளி 2 கிலோ 273 கிராமும், வெளிநாட்டு கரண்சிகள் 56-ம் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் ஈடுபட்டனர்.

Updated On: 26 Feb 2022 5:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?