/* */

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய பெண் போலீஸ்

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாளை மத்திய மண்டல ஐ.ஜி. உத்தரவின் படி பெண் போலீஸ் கொண்டாடினார்.

HIGHLIGHTS

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய பெண் போலீஸ்
X

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தையின் பிறந்த நாள் விழாவில் பெண் போலீஸ் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

திருச்சி மத்திய மண்டலத்தில் 'காக்கி கவசங்கள்' என்ற திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின்படி திருச்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பாதுகாப்பை அந்தந்த எல்லைக்குட்பட்ட பெண் போலீசார் உறுதி செய்ய வேண்டும் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் குழந்தைகளை மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தின் பெண் காவலர் சந்தியா என்பவர் பார்ப்பதற்காக சென்றார்.

அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த தன்சிகா என்ற 6 வயது பெண் குழந்தை அன்று பிறந்தநாள் கொண்டாடியதை அறிந்து குழந்தையுடன் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தார். அந்த பெண் போலீசின் செயலை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

Updated On: 16 May 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  2. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  3. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  4. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  5. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  8. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  9. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  10. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?