/* */

லால்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

லால்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

லால்குடியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடி உமர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர்.

அப்போது, உமர் நகர் பகுதியில் உள்ள பூங்கா அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் லால்குடி ஒய்.எம்.ஏ. தெருவைச் சேர்ந்த காதர் உசேன் (30) என்பது தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் காதர் உசேனை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 18 April 2022 9:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!