/* */

லால்குடி பகுதியில் 25-ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம்

லால்குடி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக 25ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

HIGHLIGHTS

லால்குடி பகுதியில் 25-ம் தேதி மின்வினியோகம் நிறுத்தம்
X

திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா வாளாடி துணை மின்நிலையம் 11கி.வோ. வேலாயுதபுரம் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறப்படும் பகுதியில் ஜூலை 25ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கீழ் மாரிமங்கலம், அகலங்கநல்லூர், தாரானூர், மாந்துறை, திருமங்கலம், சரவணாநகர், பிரியா கார்டன் ஒரு பகுதி, கைலாஸ்நகர் பகுதிகளில் 25ம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லால்குடி பகுதி செயற்பொறியாளர் அன்புசெல்வம் அறிவித்துள்ளார்.

Updated On: 24 July 2022 2:51 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  2. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  3. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  4. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  5. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  6. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  7. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  8. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  9. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  10. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!