/* */

திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே நர்சிங் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட தனுசியா.

அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா நக்கம்பாடி அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் தனுசியா (வந்து 19). இவர் கல்லகம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையில் மாணவியின் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தனுசியா இன்று காலை சென்னையிலிருந்து திருச்சி சென்ற தேஜஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!