/* */

லால்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லால்குடி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

லால்குடி அருகே  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது
X

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் ரோட்டில், சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பதாக லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டபோது, ஒருவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்.

அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் (வயது 62) என்பது தெரியவந்தது. பின்னர், அவர் மீது வழக்குபதிவு செய்த லால்குடி போலீசார், அவரை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...