/* */

லால்குடி: சூறைக்காற்றில் சாய்ந்த வாழைமரங்களால் விவசாயிகள் வேதனை

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் சூறைக்காற்றில் சாய்ந்த வாழைமரங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

லால்குடி: சூறைக்காற்றில் சாய்ந்த வாழைமரங்களால் விவசாயிகள் வேதனை
X

லால்குடி பகுதியில் சாய்ந்து விழுந்துள்ள வாழை மரங்கள்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை திடீர் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அக்னி நட்சத்திர கோடை வெயிலின் தாக்கத்தினால் அனலில் இட்ட புழு போல் தவித்து வந்த மக்களுக்கு இந்த மழை சற்று இதமாக இருந்தது.

ஆனால் அதே நேரத்தில் இந்த மழை விவசாயிகளுக்கு பலத்த சோதனையை ஏற்படுத்தி உள்ளது. பலத்த மழையுடன் வீசிய சூறைக்காற்றினால் திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் உள்ள வாழை மரங்கள் சாய்ந்து முறிந்து விழுந்துள்ளன. முசிறி, தொட்டியம், ஜீயபுரம், லால்குடி பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம் அடைந்திருப்பது விவசாயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 5 May 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...