/* */

வெள்ளிப்பதக்கம் பெற்ற திருச்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு

தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற திருச்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

வெள்ளிப்பதக்கம் பெற்ற திருச்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
X

தேசிய அளவில் நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மாணவர் முகமது ஜமால் பாஷாவிற்கு  திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பாராட்டு தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்ற திருச்சி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் முகமது ஜமால் பாஷா இளநிலை பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Updated On: 19 April 2022 3:17 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  2. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  4. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க