/* */

ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

லால்குடி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
X

லால்குடி அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பிற்கு உதவி தொகை கேட்டு அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அகிலாண்டபுரம் பகுதியில், கடந்த மே மாதம் 28 ம் தேதி 108 ஆம்புலனஸ் மீது லாரி மோதிய விபத்தில், லால்குடி அப்பாத்துரை கிராமத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிவேல் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது உடல் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனயில் பிரேத ப‌ரிசோதனை‌க்காக வைக்கப்பட்டு இருந்தது.இறந்த பழனிவேல் குடும்பத்திற்கு அரசு சார்பில் எந்தவித உதவியும் செய்யயாததால், அவரது குடும்பத்தினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On: 7 Sep 2022 2:57 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை