திருச்சி மாவட்டத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா
![திருச்சி மாவட்டத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா திருச்சி மாவட்டத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா](https://www.nativenews.in/h-upload/2022/01/29/1466382-images-9.webp)
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |29 Jan 2022 11:48 PM IST
திருச்சி மாவட்டத்தில் 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 574 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 583 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்தனர். 4893 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu