Begin typing your search above and press return to search.
திருச்சி மாவட்டத்தில் 22ம் தேதி 46 பேருக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டத்தில் 22ம் தேதி மட்டும் புதிதாக 46 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர். 471 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.