திருச்சி மாவட்டத்தில் 15ம் தேதி 37 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 15ம் தேதி 37 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தனர். 372 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare