/* */

திருச்சி மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்தனர். 202 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 12 Dec 2021 5:52 PM GMT

Related News