திருச்சி மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா
X

பைல் படம்

திருச்சி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 15 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 243 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
மஞ்சள் மார்க்கெட் தாளவாடியில் ரூ.13,000-க்கும் மேல் ஏலம்-ஒரே நாளில் ₹3.39 லட்சம் விற்பனை!