/* */

திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று

திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 487 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

HIGHLIGHTS

திருச்சியில் நேற்று ஒரே நாளில் புதிதாக 639 பேருக்கு கொரோனா தொற்று
X

திருச்சி மாவட்டத்தில் 4,403 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நேற்று 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,098 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்க வில்லை. பலியானவர்களின் எண்ணிக்கை 1,112 ஆக உள்ளது.

தற்போது 3,731 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 487 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 80,255 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Updated On: 21 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  2. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  3. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  4. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  7. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  9. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  10. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?