/* */

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு
X

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தல் திறப்பு

தூத்துக்குடியில் நீர்,மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தாகம் தணிக்க, நீர் மோர் பந்தல்களை அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைத்து, மக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

அதன்படி, தூத்துக்குடி மாநகர பகுதிகளான பாளையங்கோட்டை ரோடு, ராஜாஜி பூங்கா அரசு மருத்துவமனை அருகில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதனை முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர் மோர்,தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

Updated On: 14 April 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்