/* */

தூத்துக்குடியில் முன்னாள்அமைச்சர் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் முன்னாள்அமைச்சர் வாக்கு சேகரிப்பு
X

தூத்துக்குடியில் தமாகா வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் 2ம் கேட் பகுதியில் வணிகர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜயசீலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் இன்று திரேஸ்புரம், பாண்டுரங்கன் தெரு, 2ம் கேட் ஆகிய பகுதிகளில் வேட்பாளருடன் திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்தார்.பின்னர் இரண்டாம் கேட் பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு நடந்தே கடை கடையாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கி வேட்பாளர் எஸ்டிஆர். விஜயசீலனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கூறி வணிகர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் அதிமுக பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் அமிர்தகணேசன், பெருமாள், தமாகா சார்பில் மாநகர தலைவர் ரவிக்குமார், ஆறுமுகநேரி நகர தலைவர் முருகன், திருச்செந்தூர் வட்டார தலைவர் சுந்தரலிங்கம் உட்பட அதிமுக கூட்டணி கட்சியினர் பலர் உடன் சென்றனர்.

Updated On: 31 March 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...