தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. எனினும், பாதிப்பு ஆங்காங்கே உள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 176 ஆக உள்ளது.

இன்று மாவட்டத்தில், 25 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 55 ஆயிரத்து 621 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகள் மற்றும் வீடுகளில் 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 408 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai as the future