/* */

சாத்தான்குளத்தில் புதிதாக சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு

சாத்தான்குளத்தில் புதிதாக  சிசிடிவி கேமராக்கள் திறந்து வைப்பு
X

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

குற்ற செயல்களை தடுக்கும் வண்ணம் வீடுகளிலும், முக்கியமாக வியாபாரிகள் தங்கள் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம் பேருந்து நிலையம் முன்பு, புதிதாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களை மாவட்ட எஸ்பி.,ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் போது சாத்தான்குளம் வட்டாட்சியர் லட்சுமி கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியராஜன், சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் துரைராஜ் மற்றும் சாத்தான்குளம் கல்வி கழகச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.சாத்தான்குளம் டிஎஸ்பி., காட்வின் ஜெகதீஷ் குமார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர், சப்இன்ஸ்பெக்டர் ராஜா உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்

Updated On: 19 Dec 2020 5:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...