/* */

தேவர் ஜெயந்தி குருபூஜை: விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33 பேர் கைது

தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேவர் ஜெயந்தி குருபூஜை: விதிகளை மீறிய 1544 பேர் மீது வழக்கு; 33  பேர் கைது
X

பைல் படம்.

மதுரை மண்டல காவல் துறை ஐஜி., உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜையன்று சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1,544 பேர் மீது இதுவரை 190 வழக்குகள் போடப்பட்டு, அதில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காணொளி காட்சி மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

கடந்த 4ம் தேதி தீபாவளி நாளன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 233 வழக்குகள் போடப்பட்டு, 246 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மது போதையில் வாகனங்கள் ஓட்டியவர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On: 6 Nov 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்