/* */

கொரோனா சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுபாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம்

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுபாட்டு மைய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் எனமாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. தகவல் தெரிவித்துள்ளார்..

HIGHLIGHTS

கொரோனா சந்தேகங்களுக்கு அவசர கால கட்டுபாட்டு மையத்தை  தொடர்பு கொள்ளலாம்
X

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருவதால் பொதுமக்கள் கொரோனா தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் (அல்லது) தேவையான மருத்துவ உதவிகள் பெறலாம்,

இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர கால கட்டுபாட்டு மையத்தில் செயல்படுகிறது. இங்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 04366 – 1077, 04366 – 226623

அதுபோல திருவாரூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை எண்கள் 9342132708, 9025260744 மற்றும் வாட்ஸ் அப் எண் 9154153673 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் .வே.சாந்தா. தெரிவித்துள்ளார்.

Updated On: 7 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்