/* */

திருவாரூர் அருகே ரயிலில் அடிபட்டு 12ஆம் வகுப்பு மாணவன் உயரிழப்பு

திருவாரூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவர் ரயிலில் அடிபட்டு தலை துண்டாகிய நிலையில் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவாரூர் அருகே ரயிலில் அடிபட்டு 12ஆம் வகுப்பு மாணவன் உயரிழப்பு
X
ரயிலில் அடிபட்டு இறந்த பவித்ரன்.

திருவாரூர் அருகே குளிக்கரை ஊராட்சிக்குட்பட்ட புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதா. இவரது மகன் பவித்ரன். இவர் குளிக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் .

இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற விரைவு ரயிலில் பவித்ரன் மோதியதில் தலை துண்டாகி இறந்தார். ரயில்வே போலீசார் பவித்ரனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரயில் மோதி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 17 Nov 2021 5:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.