/* */

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்

தமிழக ஆளுநர் உடனடியாக, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தல்

HIGHLIGHTS

திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் உண்ணாவிரத போராட்டம்
X

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில், திருவாரூரில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில். திருவாரூர் ரயில் நிலையம் முன்பு, மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநர் உடனடியாக நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்தை. திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்ந உண்ணாவிரதப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 11 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  2. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  3. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  4. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  8. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!