/* */

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை அமைப்பு
X
கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்டத்தில் 2022-ல் நடைபெறவுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களுக்கு பொதுமக்கள் தேர்தல் தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரகத்தில் 27.01.2022 முதல் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ளது.

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் விவரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04366-220112 என்ற எண்ணில் தெரிவித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Jan 2022 12:35 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...