/* */

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் நிவாரணம்

கொரோனாவால் உயிரிழந்த 2 அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் முதல்வர் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

கொரோனாவால் உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் நிவாரணம்
X

வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்கும் மாவட்ட ஆட்சியர்.

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரிந்து கொரோனா நோய் தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக ஈடுபட்டிருந்த மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ என்பவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தார். அவரது வாரிசுதாரர் (மனைவி) சுந்தரி என்பவருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதேபோல் குடவாசல் வட்டாரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) குருஅண்ணாதுரை என்பவர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக உயிரிழந்தமையால் அவரது வாரிசுதாரர்(மனைவி) மாலதி என்பவருக்கு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.25 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் கலந்து கொண்டு காசோலை வழங்கினார்.

Updated On: 9 Dec 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு