/* */

சின்னமனூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை?

சின்னமனுார் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

சின்னமனூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை?
X

சின்னமனுார் வேப்பம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார், 29. இவரது மனைவி ஒரு வாரத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தான் அனாதை ஆகி விட்டதாக புலம்பி வந்த ஜெயக்குமார், வேப்பம்பட்டியில் இருந்து எரக்கோட்டைபட்டி செல்லும் ரோட்டோரம் இறந்து கிடந்தார். ஜெயக்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் செய்தனர். சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு