/* */

வெளிநாடு செல்ல அனுமதிக்காததால் வாலிபர் துாக்கு மாட்டி தற்கொலை

தேனி அருகே, வெளிநாடு செல்ல தாய் அனுமதி தராததால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வெளிநாடு செல்ல அனுமதிக்காததால் வாலிபர் துாக்கு மாட்டி தற்கொலை
X

தேனி அருகே கொடுவிலார்பட்டி அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்தவர் தாமோதரன், 25. இவரும், இவரது தாய் சூர்யாவும், 43 தேனியிலும், பெங்களூருவிலும் நாப்கின் தயாரிப்பு கம்பெனி வைத்துள்ளனர். இதனை நிர்வகித்து வந்தனர்.

இந்நிலையில் தாமோதரன் வெளிநாடு செல்ல விரும்பினார். ஆனால் அதற்கு அவரது தாய் சூர்யா அனுமதிக்கவில்லை. இதனால் மனம் உடைந்து தன் வீட்டு மாடியில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?