/* */

திருட்டு வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

திருட்டு வழக்கில் சிக்கிய உத்தமபாளையம் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

திருட்டு வழக்கில் இளைஞருக்கு   இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
X

தேனி மாவட்டம் உத்தமபாளையம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 24.) இவர் கோவிந்தன்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை பவுன் நகையினை திருடிச் சென்றார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு நடத்தினர். இந்த வழக்கில் இவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 4000ம் ரூபாய் அபராதமும் விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Updated On: 3 Aug 2022 4:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்