/* */

பெரியகுளம்: கணவன் வீட்டின் முன்பு விஷம் குடித்து பெண் பலி

பெரியகுளத்தில், கணவன் வீட்டின் முன்பு பெண் ஒருவர் விஷம் குடித்து பலியானார்.

HIGHLIGHTS

பெரியகுளம்: கணவன் வீட்டின் முன்பு விஷம் குடித்து பெண் பலி
X

பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவருக்கும் வினிதா என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மனைவியின் நகை, பணத்தை ப றித்துக் கொண்ட ராஜாமுகமது, வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

வினிதாவின் மாமியார் தவுலத்பேகமும் மருமகளை திட்டி உள்ளார். மனம் உடைந்த வினிதா கணவன் வீட்டு வாசலில் நின்றவாரே விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். ஜெயமங்கலம் போலீசார் ராஜாமுகமதுவை கைது செய்தனர்.

Updated On: 11 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்