/* */

தொடர்ந்து வெளுத்து கட்டிய மழை: தேனியில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக மழை வெளுத்து வாங்கிவருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது

HIGHLIGHTS

தொடர்ந்து வெளுத்து கட்டிய மழை: தேனியில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
X
நீர் நிரம்பி காணப்படும் வைகை அணை.

தேனி மாவட்டத்தில் மேகமலை உள்ளிட்ட சில இடங்களில் ஏப்ரல் தொடக்கம் முதலே மழை பெய்து வருகிறது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று ஐந்தாவது நாளாக மழை பெய்தது.

இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் வருமாறு:

ஆண்டிபட்டியில் 31.8 மி.மீ.,

அரண்மனைப்புதுாரில் 14.4 மி.மீ., போடியில் 11.4 மி.மீ.,

கூடலுாரில் 35.7 மி.மீ.,

மஞ்சளாறில் 53 மி.மீ.,

பெரியகுளத்தில் 55 மி.மீ.,

பெரியாறு அணையில் 9.2 மி.மீ.,

தேக்கடியில் 21 மி.மீ.,

சோத்துப்பாறையில் 19 மி.மீ.,

வைகை அணையில் 43.4 மி.மீ.,

வீரபாண்டியில் 53 மி.மீ.,மழை பெய்தது.

இந்த மழையால் முல்லை பெரியாறு, சுருளியாறு, கொட்டகுடி ஆறு, வைகை ஆறு, வராகநதிகளில் நீர் வரத்து தொடங்கி உள்ளது. அதேபோல் முல்லை பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது.

இன்னும் 5 நாள் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Updated On: 13 April 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  4. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?
  5. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் பேட்டி ||...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  9. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை