/* */

கிராம சுகாதார செவிலியர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தக்கூடாது என வலியறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

கிராம சுகாதார செவிலியர்கள்  கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
X

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம சுகாதார செவிலியர்கள்.

தேனி மாவட்ட கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜெகதீஸ்வரி தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதை நிறுத்த வேண்டும். தினமும் இலக்கு நிர்ணயித்து இவ்வளவு தடுப்பூசி போட வேண்டும் என நெருக்கடி தரக்கூடாது. வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தினை செயல்படுத்த எங்களை வலியுறுத்தக்கூடாது . பிற நாட்களில் நடத்தப்படும் கொரோனா தடுப்பூசி முகாம்களை மாலை 5 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Updated On: 20 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...