/* */

வைகை அணை பூங்காவை மக்கள் பார்வையிட 3 நாட்களுக்கு தடை

தேனி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு வைகை அணை பூங்கா மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

வைகை அணை பூங்காவை  மக்கள் பார்வையிட   3 நாட்களுக்கு   தடை
X

வைகை அணை பைல் படம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை பூங்கா மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் அரசு அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை மூட அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து வைகை அணை பூங்கா இன்று முதல் வரும் ஜன. 2 -ஆம் தேதி ஞாயிறு வரை மூடப்படுகிறது. ஜன. 3ம் தேதி திங்கள் கிழமை முதல் அரசின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் திறக்கப்படும் என தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 31 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்