/* */

திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணை திறப்பு

திண்டுக்கல், மதுரை பாசனத்திற்கு வைகை அணை இன்று திறக்கப்பட்டது.

HIGHLIGHTS

திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்கு வைகை அணை திறப்பு
X

வைகை அணையில் இருந்து இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய வைகை அணை திறக்கப்பட்டது. அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். தேனி கலெக்டர் முரளீதரன், மதுரை கலெக்டர் அனீஸ், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., ஆசையன் உட்பட பலர் பங்கேற்றனர். அணையில் இருந்து விநாடிக்கு 900ம் கனஅடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 நாட்கள் வரை தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முல்லைப்பெரியாறு அணை திறக்கப்பட்ட நிலையில், வைகை அணை இன்று திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 2 Jun 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...