/* */

வருஷநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மாேதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

வருஷநாடு அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வருஷநாடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மாேதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

வருஷநாடு அருகே நடந்த சாலை விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் உயிரிழந்தார்.

வருஷநாடு காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி 45. இவரது மனைவி செல்வராணி. இவர் மயிலாடும்பாறை போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து வருகிறார். துரைப்பாண்டியும், அவரது நண்பர் சென்றாயனும் 35 வருஷநாட்டில் இருந்து அம்பாசமுத்திரத்திற்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தனர். ரோடு வளைவில் திரும்பும் போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இச்சம்பவத்தில் துரைப்பாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். சென்றாயன் பலத்த காயமடைந்தார். கண்டமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!