/* */

தேனி அருகே கஞ்சா விற்ற இரண்டு முதியவர்கள் கைது

தேனி வருஷ நாடு அருகே கஞ்சா விற்ற முதியவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனி அருகே கஞ்சா விற்ற இரண்டு  முதியவர்கள் கைது
X

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே குமணன் தெருவை சேர்ந்தவர் ஆண்டவர், (வயது55,) காமன்கல்லாரை சேர்ந்தவர் நடராஜ்,( 65.) இவர்கள் இருவரும் விற்பனைக்காக ஒன்றரை கிலோ கஞ்சா வாங்கி பதுக்கி வைத்திருந்தனர். எஸ்.ஐ., அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்து, பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை கைப்பற்றினார்.

Updated On: 25 May 2022 7:32 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!