/* */

கம்பத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கிய இருவர் கைது: போலீசார் அதிரடி

கம்பத்தில் புகையிலை பொருட்களை பதுக்கியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கம்பத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கிய இருவர் கைது: போலீசார் அதிரடி
X

கம்பத்தில் பதுக்கல் கும்பலிடம் இருந்து போலீசார் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா, எஸ்.ஐ.,ஜெயபாண்டியன் தலைமையில் போலீசார் மின்வாரிய அலுவலகம் அருகே பைபாஸ் ரோடு சந்திப்பில் ரோந்து சென்றனர். அங்கு புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கம்பத்தை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 61 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த வாரம் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்தும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இருப்பினும் கம்பத்தில் புகையிலை பொருட்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

Updated On: 7 Jan 2022 3:21 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  2. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  3. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  8. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  9. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  10. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!