/* */

தேனியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

தேனி மாவட்டத்தில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரண்டு பேரை பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேனியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது
X

பெரியகுளம் வரதராஜ் நகரை சேர்ந்தவர் செல்வி,. இவரிடம் குடிநீர் குடிக்க கேட்பது போல் நடித்த இருவர் இவர் அணிந்திருந்த இரண்டு பவுன் செயினை பறித்துச் சென்றனர். உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியை சேர்ந்த சந்திரா என்பவரிடமும் நான்கு பவுன் செயினை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பெரியகுளம் போலீசார் மதுரையை சேர்ந்த பாண்டியன், தாம்பரத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் பறிமுதல் செய்த செயின் மீட்கப்பட்டது.

Updated On: 12 March 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!