/* */

கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்

இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின்னர், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்
X

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழும் பயணிகள்.

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக மூடப்பட்டு இருந்தது. கொரோனா தற்போது பெரும் கட்டுக்குள் வந்துள்ளது. அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான நீர் வரத்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அதிகளவில் வருகின்றனர். இங்கு வனத்துறை சார்பில் பயணிகளை பாதுகாக்க பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

Updated On: 18 March 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  2. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  5. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  7. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  8. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?