/* */

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்கோரி வியாபாரிகள் கலெக்டரிடம் முறையீடு

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என, தேனி கலெக்டரிடம் வியாபாரிகள் முறையீடு செய்தனர்.

HIGHLIGHTS

சுருளி அருவியில் பக்தர்களை அனுமதிக்கோரி  வியாபாரிகள் கலெக்டரிடம் முறையீடு
X

சுருளிஅருவி  பைல் படம்

தேனி மாவட்டத்தில், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். பக்தர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், அருவிகளுக்கு சென்று விட்டு, அதன் பின்னர் தான் சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஆனால் சுருளி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கால் பக்தர்களோ, பொதுமக்களோ குளிக்க கூடாது என வனத்துறை தடை விதித்துள்ளது.

குளிக்க முடியாவிட்டால் சுருளிக்கு போய் என்ன பலன் என நினைக்கும் பக்தர்கள், நேரடியாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால் சுருளி சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. பக்தர்கள் வந்தால்தான் எங்களுக்கு வியாபாரம் நடக்கும். எனவே பக்தர்கள் குளிக்க அனுமதியுங்கள் என, சுருளிஅருவியில் கடை போட்டிருக்கும் வியாபாரிகள் இன்று கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

Updated On: 29 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்