/* */

தேனி மாவட்டத்தில் மொத்தம் 15,62, 687 பேருக்கு தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 62 ஆயிரத்து 687 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் மொத்தம் 15,62, 687 பேருக்கு தடுப்பூசி
X

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை கலெக்டர் முரளீதரன் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 14 லட்சத்து 43 ஆயிரத்து 799 பேரும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 91 ஆயிரத்து 354 பேரும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 27 ஆயிரத்து 534 பேரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவும் இல்லை. யாரும் சிகிச்சை பெறவும் இல்லை. தினமும் சராசரியாக 150 பேருக்கு கொரோனா தொற்று சிகிச்சை சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுவரை தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 3 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்