/* */

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: 'சர்வர்கள்' முடக்கத்தால் விவசாயிகள் அவதி

நெற் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியறுத்தி உள்ளனர்.

HIGHLIGHTS

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: சர்வர்கள் முடக்கத்தால் விவசாயிகள் அவதி
X
பைல் படம்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் நெற் பயிரை காப்பீடு செய்ய நாளை திங்கள் கிழமை (நவம்பர் 15ம் தேதி) கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் சர்வர்கள் முழுமையாக முடங்கி உள்ளன. மாவட்டத்தில் எங்குமே பயிர்காப்பீடு பிரிமியம் செலுத்தி ரசீது பெற முடியவில்லை. ஆவணங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.

எனவே காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 14 Nov 2021 8:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...