/* */

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு

தேனி மாவட்டத்தில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் விலை குறைய வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் தக்காளி  விலை தொடர்ந்து உயர்வு
X

தேனி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகளவில் தக்காளி செடிகள் பாதிக்கப்பட்டன. பல இடங்களில் செடிகள் அழிந்து போயின. இதனால் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரிக்க தொடங்கியது. தற்போது சில்லரை மார்க்கெட்டில் கிலோ 70 ரூபாயினை கடந்துள்ளது.

இனி வைகாசி மாதம் பிறக்க உள்ள நிலையில், முகூர்ந்தங்கள் அதிகரிக்கும். எனவே தேவை தொடர்ந்து அதிகரிப்பதால் விலை இன்னும் உயரவே வாய்ப்புகள் அதிகம். தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகும் சின்னவெங்காயம் விலையும் விரைவில் அதிகரிக்கும். அனைத்து காய்கறிகளின் விலைகளும் சிறிதளவு உயர வாய்ப்புகள் உள்ளது என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 12 May 2022 2:35 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்