/* */

தேனியில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு செயின் பறித்துச் சென்ற கும்பல்

Gold Robbery - தேனியில் பெண்ணை கீழே தள்ளி விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தேனியில் பெண்ணை கீழே தள்ளிவிட்டு  செயின் பறித்துச் சென்ற கும்பல்
X

Gold Robbery - பெரியகுளம் தென்கரையை சேர்ந்த சேவியர் என்பவரது மகள் சவுமியா (வயது30.) தேனியில் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் இவர், பணி முடித்து விட்டு பெரியகுளத்திற்கு டூ வீலரில் சென்றார். அப்போது மொபைலில் அழைப்பு வந்ததால், பெரியகுளத்தில் ஜீவன்ஜோதி தலைமையகம் அருகே இவர் நின்று கொண்டு மொபைலில் பேசினார். அந்த சமயத்தில் இவரை கீழே தள்ளி விட்ட கும்பல், இவர் கழுத்தில் அணிந்திருந்த 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 21 கிராம் செயினை பறித்துச் சென்று விட்டனர். கீழே விழுந்ததில் சவுமியாவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Sep 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...