/* */

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

தேனி வைகை தமிழ்சங்கத்தில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி: வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
X

தேனி வைகை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசும், பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை, வைகை தமிழ்ச்சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக மிக எளிமையாக அதிக கூட்டம் சேராமல் இந்த போட்டி வைகை தமிழ்சங்கத்தில் நடத்தப்பட்டது.

இதில் மாணவிகள் முத்தமிழ்சாமினி, செந்தமிழ்சாமினி, மதுஸ்ரீ ஆகியோர் 1330 குறள்களையும் ஒப்புவித்து வெற்றி பெற்றனர். இவர்களுக்கு தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ பரிசும், பாராட்டு சான்றும் வழங்கினார்.

Updated On: 14 Jan 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்